என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » எலுமிச்சை விலை வீழ்ச்சி
நீங்கள் தேடியது "எலுமிச்சை விலை வீழ்ச்சி"
ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் வரத்து அதிகரிப்பின் காரணமாக எலுமிச்சை விலை கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளது.
ஒட்டன்சத்திரம்:
கேரளாவில் பெய்து வரும் மழை காரணமாக ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் எலுமிச்சை விற்பனை மந்தமானது. இதனால் எலுமிச்சை விலை குறைந்துள்ளது.
கடந்த வாரம் ஒருகிலோ ரூ.30 முதல் ரூ.35 வரை மொத்த வியாபாரிகளால் வாங்கப்பட்டது. ஆனால் தற்போது எலுமிச்சை வரத்து அதிகரிப்பு காரணமாக விலை கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது.
தற்போது ஒருகிலோ ரூ.5 முதல் ரூ.7 வரை மொத்த வியாபாரிகளால் கொள்முதல் செய்யப்படுகிறது. மார்க்கெட்டிலிருந்து தினமும் ஏராளமான டன் கணக்கில் எலுமிச்சை கேரளா மற்றம் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும் லாரிகள் மூலம் அனுப்பப்படுகிறது.
விளைச்சல் அதிகரித்துள்ள நிலையில் விலை குறைந்துள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். வரத்து கூடி உள்ளதால் தமிழகத்தின் பல மாவட்டங்களுக்கும் வெளி மாநிலங்களுக்கும் அதிக அளவில் அனுப்பி வைக்கப்படுகிறது.
கேரளாவில் பெய்து வரும் மழை காரணமாக ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் எலுமிச்சை விற்பனை மந்தமானது. இதனால் எலுமிச்சை விலை குறைந்துள்ளது.
கடந்த வாரம் ஒருகிலோ ரூ.30 முதல் ரூ.35 வரை மொத்த வியாபாரிகளால் வாங்கப்பட்டது. ஆனால் தற்போது எலுமிச்சை வரத்து அதிகரிப்பு காரணமாக விலை கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது.
தற்போது ஒருகிலோ ரூ.5 முதல் ரூ.7 வரை மொத்த வியாபாரிகளால் கொள்முதல் செய்யப்படுகிறது. மார்க்கெட்டிலிருந்து தினமும் ஏராளமான டன் கணக்கில் எலுமிச்சை கேரளா மற்றம் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும் லாரிகள் மூலம் அனுப்பப்படுகிறது.
விளைச்சல் அதிகரித்துள்ள நிலையில் விலை குறைந்துள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். வரத்து கூடி உள்ளதால் தமிழகத்தின் பல மாவட்டங்களுக்கும் வெளி மாநிலங்களுக்கும் அதிக அளவில் அனுப்பி வைக்கப்படுகிறது.
தென்மேற்கு பருவமழை தொடங்கியதன் காரணமாக எலுமிச்சை விலை வீழ்ச்சியடைந்துள்ளதால் வடகாடு மலைப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
சத்திரப்பட்டி:
திண்டுக்கல் அருகே வடகாடு, வண்டிப்பாதை, கண்ணணூர், பால்கடை, புலிக்குத்திக்காடு, பெத்தேல் புரம், சிறுவாட்டுக்காடு உள்பட 14 மலை கிராமங்களில் ஏராளமான விவசாயிகள் எலுமிச்சை நடவு செய்துள்ளனர்.
தென்மேற்கு பருவமழை தொடங்கியதன் காரணமாக எலுமிச்சை விலை வீழ்ச்சியடைந்துள்ளதால் வடகாடு மலைப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
கடந்த மாதம் ஒரு கிலோ எலுமிச்சை ரூ.60 முதல் ரூ.70 வரை ஒட்டன்சத்திரம் எலுமிச்சை மார்க்கெட்டில் மொத்த விபாயாரிகளால் கொள்முதல் செய்யப்பட்டது. தற்போது விளைச்சல் அதிகரிப்பு உள்பட பல்வேறு காரணங்களால் ஒருகிலோ எலுமிச்சை ரூ.40 முதல் ரூ.50 வரை ஒட்டன்சத்திரம் எலுமிச்சை மார்க்கெட்டில் வியாபாரிகளால் கொள்முதல் செய்யப்படுகிறது.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X